Saturday, December 31, 2011

போதி மரம்

இவள் நிழலைத் தொடும்
வேளை எல்லாம்
காதல் என்னும் 
ஞானம் அடைகிறேன்.
சேலை கட்டிய
போதி மரம் இவள்!!

0 comments:

Post a Comment