Friday, December 23, 2011

மனமா? மணமா?


காலமெல்லாம் காத்திருந்தும்
மனம் தர மறுத்தாய்.
இன்று,
என் கல்லறைத் தூக்கத்திற்கு
மணம் தர
மலர் கொண்டு வந்தாயோ??
                                                              -மழைக்கனல்

0 comments:

Post a Comment