Friday, December 23, 2011

வறுமை


(ஒரு ஏழைப் பெண்ணின் அறைக்கூவல்)

என் வயிற்றின் 
வாசம் அறிந்தது
இரண்டு மட்டுமே..
என் பிள்ளையும்
ஈரத் துணியும்!
                                               -மழைக்கனல்

2 comments:

ranjit said...

indru kallaha irukkum nee oru kavi kottaiyaha vara yen idayamarntha valthukkul

மழைக்கனல் said...

mikka nandri..

Post a Comment