Sunday, January 15, 2012

'கற்பூ'ரம்



கற்பினை உன் பெயரோடு
ஒட்டிக் கொண்டவள்.
காற்றும் உன்னைத் தீண்டினால்,
காப்பேன் மானம் என
உயிரை மாய்க்கும்
சீதையின் வழித்தோன்றல் நீ!

0 comments:

Post a Comment