Monday, February 27, 2012

புயலுக்குப் பின்னே..



மழை ஓய்ந்த பின்னும்
ஓயவில்லை நீரின் இரைச்சல்.
வான்நீர் துளிகள் அல்ல,
கண்ணீர் துளிகள்..

0 comments:

Post a Comment