Sunday, February 12, 2012

நகர வாழ்க்கை



இந்த சுதந்திர நாட்டிலே,
நாகரிக பெயராலே,
குற்றம் செய்யாமலேயே
சிறையில் வாழும்
நரக வாழ்க்கை..

1 comments:

Unknown said...

உண்மை தான் கவிஞரே!!

Post a Comment