skip to main
|
skip to sidebar
மழைக்கனல் துளிகள்
கவிக்கோட்டையின் தூண்களில் நானும் ஒரு கல்..
Thursday, March 22, 2012
மழை ரசம்
மேகங்கள்
புணர்வதால் வழியும்
காதல் ரசம்..
Monday, February 27, 2012
தேடல்
கல்வியைத் தொலைத்து விட்டு,
வாழ்க்கையைத் தேடிய போது தான்
நொந்து கொண்டேன்,
"ஹார்மோன்" சுரப்பிகளை..
கண்ணாமூச்சி
தேவதைகள்
கண்ணாமூச்சி ஆடுமென்பதை,
நீ
கண் சிமிட்டும் போதே அறிந்தேன்.
புயலுக்குப் பின்னே..
மழை ஓய்ந்த பின்னும்
ஓயவில்லை நீரின் இரைச்சல்.
வான்நீர் துளிகள் அல்ல,
கண்ணீர் துளிகள்..
Sunday, February 12, 2012
நகர வாழ்க்கை
இந்த சுதந்திர நாட்டிலே,
நாகரிக பெயராலே,
குற்றம் செய்யாமலேயே
சிறையில் வாழும்
நரக வாழ்க்கை..
Newer Posts
Older Posts
Home
நேரம்
தலைப்புகள்
▼
2013
(3)
▼
February
(3)
எங்கப்பன்..
போதவில்லை
சாயம் போன விவசாயம்
►
2012
(22)
►
April
(1)
►
March
(1)
►
February
(8)
►
January
(12)
►
2011
(31)
►
December
(31)
Labels
அப்பா
(1)
அம்மா
(2)
அறிவியல்
(1)
அன்பு
(5)
இயற்கை
(7)
காதல்
(21)
குரு
(2)
சகோதரம்
(2)
சமூகம்
(13)
தமிழ்
(2)
தமிழ்நாடு
(1)
நட்பு
(1)
பொது
(5)
தோழர்கள்
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
About Me
மழைக்கனல்
இயற்பெயர்: பரத் ஆனந்த்
View my complete profile
Search
About
..